text
stringlengths
1
43.3k
words
int64
1
4.33k
புதிய விளையாட்டுப் விநியோகிக்க.
3
குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.
4
என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது.
10
இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய விளையாட்டுப் ஒவ்வொரு நாளும்.
14
இந்த பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ.
8
உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு
20
இன்னைக்கு அலுவலகத்தில் காபி இடைவேளையின் போது எதையோ பேசப் போய் எதையோ பேசி எங்கெங்கோ தாவி பொன்னியின் செல்வனை சினிமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்று வந்து நின்றது.
20
படம் மட்டும் எடுத்தாப் போதுமா படத்துக்கு நல்ல பாட்டுகள் வேணும்.
8
சரித்திரப் படத்துல பாட்டு ஜிவ்வுன்னு இருந்தாதான் அள்ளும்.
6
கர்ணன் பட ரேஞ்சுக்கு இருக்கனும்ல.
4
சரி கொறஞ்சது அஞ்சாறு பாட்டுகளாச்சும் இருக்கனும்.
5
சின்னச் சின்னதா ரெண்டு மூனு பொடிப் பாட்டுகளும் இருந்துக்கலாம்.
7
என்னென்ன கட்டத்துல பாட்டுகள் வரலாம்?
4
சோகப்பாட்டு பூங்குழலி ஒரு பக்கமாவும் அரண்மனையில் நந்தினி ஒரு பக்கமாவும் மணிமேகலை ஒருபக்கமாவும் பாடனும் மொதல்ல டைட்டில் சாங்.
14
குதிரைக் குளம்படிதான் பாட்டுக்குத் தாளம்.
4
ஆனா நடுநடுவுல குதிரைய விட்டு எறங்கி தண்ணியெடுக்க வந்த பொண்ணுங்களோடும் ஏர்தூக்கிட்டுப் போற உழவர்களோடயும் ஆடனும்.
12
ஆகையால குத்துப்பாட்டுக்கும் மெலடிக்கும் நடுவுல இருக்கனும்.
5
தேவராளன் தேவராட்டி குறவைக் கூத்து நல்லா விறுவிறுப்பா இருக்கனும்.
7
பாட்டு ரொம்பப் புதுமையா இருக்க வேண்டியது அவசியம்.
6
அதுக்காக பழைய இசைக்கருவிகளான கொட்டு முழவு செண்டை மேளம் பறையெல்லாம் பயன்படுத்தனும்.
9
அப்போதான் பாட்டு மார்டனா இருக்கும்.
4
தேவைப்பட்டா சைனாவுக்குப் போய் அங்கிருக்கும் பழைய இசைக்கருவிகளைப் பயன்படுத்தி புதுமை படைக்கலாம்.
9
சைனால வந்த பழைய பாட்டையே திருடிப் போட்டாலும் யாருக்கும் தெரியாது.
8
காமெடிப் பாட்டு கண்டிப்பாத் தேவை.
4
அதுவும் ஆழ்வார்க்கடியனை வெச்சுக்கிட்டு காமெடிப் பாட்டுப் போடாம இருக்க முடியுமா?
8
ஆழ்வார்க்கடியன் சிவனைக் கிண்டலடிக்கிற மாதிரியும் சிவாச்சாரியார் விஷ்ணுவைக் கிண்டலடிக்கிற மாதிரியும் இருக்கனும்.
9
ஆனா அது பிரச்சனையாயிரக் கூடாது.
4
இந்து முன்னடி இராமகோபாலன் தியேட்டர் முன்னாடி ஆர்ப்பாட்டம் பண்ணவும் வாய்ப்பிருக்கு.
8
அதுவும் ஒரு விளம்பரந்தானாலும்.. எதுக்குப் பிரச்சனை.
5
அதுனால இந்தப் பாட்டை வாலியை விட்டு எழுதச் சொல்லனும்.
7
இராமகோபாலன் ஒன்னும் சொல்ல மாட்டார்.
4
நிந்தாஸ்துதி அழகா வந்திருக்குன்னு பாராட்டு அறிக்கை விடுவாரு.
6
கைலாசத்து ஆண்டியா கலாஷேத்ரா ஆண்ட்டியா ரேஞ்சுக்கு வாலியும் பிரமாதப்படுத்திருவாரு.
7
வந்திகுந்தவை டூயட் ரொம்ப ரிச்சா இருக்கனும்.
5
இதுவரைக்கும் சினிமா கேமராவே போயிருக்காத அலமிட்டோமியா லாசிரிசியா மாதிரி வரைபடத்துலயே இல்லாத நாடுகள்ள படமாக்கனும்.
11
இந்தப் பாட்டு புதுமையான பழந்தமிழ் லிரிக்சா இருந்தா நல்லாருக்கும்.
7
வைரமுத்துதான் அதுக்கு பெஸ்ட்.
3
சண்முகப்பிரியா ராகத்தையும் கரஹரப்பிரியா ராகத்தையும் கலந்து ஜாஸ் இசையில் பாட்டு இருந்தா பிச்சிக்கும்.
10
உதித் நாராயணனும் சாதனா சர்க்கமும் பாடனும்.
5
அதுதான் பாட்டுக்கு ரொம்ப முக்கியம்.
4
எத்தன பாட்டு இருந்தாலும் நல்ல சோகமான மெலடி இருக்கனும்.
7
கதையில பூங்குழலி நந்தினி மணிமேகலை.மூன்று பெண்களும் ஒரே மனநிலையில் இருக்காங்க.
8
அவங்க மூனு பேருக்கும் ஒரே பாட்டு.
5
உனது மலர்க் கொடியிலே எனது மலர் மடியிலேன்னு பி.சுசீலாவும் எல்.ஆர்.ஈசுவரியும் பாடுன மாதிரி ஒரு சிச்சுவேஷன்.
12
இப்போ அதுக்குச் சான்ஸ் இல்ல.
4
ஷிரேயா கோஷல் சாதனா சர்க்கம் சின்மயி பாட வேண்டியதுதான்.
7
கேக்க வேண்டியது நம்ம தலையெழுத்து.
4
வானதிஅருள்மொழிவர்மன் டூயட் முழுக்க முழுக்க இலங்கையில்தான் எடுக்கனும்.
6
வானதி பீச்சில் ஓட அருள்மொழி துரத்த தாவணியைப் பிடிச்சு இழுக்க வெள்ளைத் துணியோட வானதி கடல்ல விழுந்து நீந்த.. ஐயோ ஐயோ.. அருள்மொழி இடுப்பில் ஒரு வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு சிக்ஸ் பேக் காட்ட அதிபயங்கர ரொமாண்டிக்கா இருக்கனும்.
28
இதப் பாத்துட்டு பேஸ்புக்ல காலேஸ் பசங்கள்ளாம் வேட்டி மட்டும் கட்டிக்கிட்டு சிக்ஸ்பேக் காட்டுற படங்களைப் போட்டு மக்களைச் சாகடிக்கனும்.
14
ஹையோ பத்திக்கிச்சு பாட்டை இன்ஸ்பிரேஷனாவோ.. இல்ல அந்தப் பாட்டையோ கொஞ்சம் முன்னப்பின்ன மாத்தியோ பயன்படுத்திக்கலாம்.
11
இந்தப் பாட்டு கிளைமாக்சுக்கு முன்னாடி வந்தா நல்லாயிருக்கும்.
6
பொடிப்பாட்டுகள் ரொம்பவே லேசு.
3
சேந்தன் அமுதனுக்கு ஒரு தேவாரப் பாட்டு குடுத்துட்டா நல்லாயிருக்கும்.
7
நாலு வரிகள்தானே.
2
பொன்னார் மேனியனே பாட்டு பெஸ்ட் சாய்ஸ்.
5
புத்த பிட்சுகள் பாடுறதுபுத்தம் சரணம் கச்சாமின்னு சும்மா ரெண்டு மூன்று வரிகள் இருந்தாப் போதும்.
11
பாட்டு சிங்கள மொழியில் இருந்தா நல்லது.
5
அதுக்கு ஒரு எதிர்ப்பு உருவாகும்.
4
பப்ளிசிட்டின்னும் வெச்சுக்கலாம்.
2
ரொம்பப் பிரச்சனையாச்சுன்னா தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தப் பாட்டை வெட்டி எடுத்துறலாம்.
10
வின்வின் சிச்சுவேஷன் ஆயிரும்.
3
சூறாவளி ஆவேசப் பாட்டு படத்துல முக்கியக் காட்சி.
6
பாட்டு வரிகள் மக்களுக்குக் கேக்கனும்னு அவசியமில்ல.
5
வந்தியத்தேவனையும் கப்பலையும் சூறாவளியையும் கிராபிக்ஸ்ல கலந்தடிக்கனும்.
5
ஹைபிட்ச்சுல யாராச்சும் கத்தனும்.
3
நாலஞ்சு வரி போதும்.
3
பாட்டு முடியும்போது ரொம்பவே மென்மையா இசை மாறி சூறாவளி முடிஞ்சிருச்சுன்னு காட்டனும்.
9
என்ன மக்களே தலை சுத்துதா ஒங்க கற்பனையையும் இந்தப் பதிவு தூண்டியிருக்கும்.
9
எந்த மாதிரி பாட்டுகள் இருந்தா நல்லாருக்கும் யாரு பாடனும் யாரு இசையமைக்கனும்னு ஒங்க கருத்துகளை எடுத்து விடுங்க.
13
சிவனுக்கும் சீவனுக்கும் இடையில் இருப்பது நந்தி.
5
சிவன் கடவுள்.
2
சீவன் வாழ்க்கை.
2
கடவுளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருப்பது நந்தி.
5
நகைச்சுவை கல்கி குந்தவை பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் .
7
.
1
வேற வழியே இல்ல டீச்சர்.
4
பாட்டு ஹிட் ஆகனும்னா உதித் நாராயணன் தான் பாடனும்னு யுவன் ஜி.வி.பிரகாசு மொதக்கொண்டு எல்லா இசையமைப்பாளர்களும் சொல்லிட்டாங்களே.
13
நோ டென்ஷன் பிளீஸ்.
3
இதெல்லாம் ஒரு ஜாலிக்கு.
3
இலக்கியத் தரத்தோட பாட்டு எழுதுனா நாலு பேர் ரசிப்பாங்க.
7
இத நானூறு பேரு ரசிப்பாங்க.
4
படத்துல கரிகாலன் இறந்த பிறகு பேத்தாஸ் சாங் ஒன்னு சேத்துக்கோங்க.
8
ஆஆஆஆ ஆஆ வானம் தொட்டு போன பாட்டு மாதிரி குரல்ல சோகம் நெஞ்ச பிழியனும்.. இத்தன பாட்டு போட்டதுதான் போட்டீங்க.
15
அப்டீயே நம்ம பழுவுக்கும் நந்தினிக்கும் ஒரு ஜொள்ளு பழுவுக்கு சோகம் கலந்த ஆனால் பழுவிடம் காதல் உள்ளது போல கண்ணீரும் புன்னகையும் கலந்த பாட்டு ஒண்ணும் போட்டா என்ன குறஞ்சா போவுது.. ?
24
அப்டீயே வீரபாண்டியன்ஆதித்தகரிகாலன்வந்தியத்தேவன்கந்தமாறன்னு நந்தினி ஜொள்ளுவிட்டநந்தினிக்கு ஜொள்ளுவிட்ட விடலபசங்களையெல்லாமும் மாண்டேஜ் ஷாட்கள்ள காட்டினா.. கதையோட இணைஞ்ச பாட்டா ஜனங்களக் கட்டிப் போடாது?
15
.
1
.
1
.
1
.. இந்த முகவரியிலும் பார்க்க இயலும்.
5
இது சீனாவின் மலை.
3
சென்னைஅமெரிக்காவிலும் நதிநீர் தாவா இருந்தது.
4
அதுபோல் இந்தியாவிலும் தேசிய அளவில் ஒரு கொள்கை வகுத்து நதிகளை அணைகளை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
18
இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் நடந்த வேளாண் கருத்தரங்கை அப்துல் கலாம் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
13
ஹெக்டேரில் கிடைக்கிறது.
2
டன் என்ற அளவில் இருக்கும்.
4
இதே போல் நீர் நிலைகளை கணக்கிட்டால் குறைந்த தண்ணீரை வைத்து குறைந்த நிலத்தை வைத்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
17
இதற்கு நீர் நிர்வாகம் மிகவும் அவசியம்.
5
தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
4
தண்ணீரை சேமித்தாலே நமது தேவை நிறைவேறி விடும்.
6